Thursday, 3 September 2026

மலையாளிகள் குணம்,தமிழர்களிடமிருந்து ஏன் முற்றிலும் மாறுபடுகிறது?

 

                                                                                         (படம் நன்றி -சென்னை டூர் ட்ராவல்ஸ் )

தமிழகமும் கேரளமும் அண்டை மாநிலங்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.பல விடயங்களில் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வேண்டிய சூழ்நிலையில் உள்ள மாநிலங்கள்  இவை .ஆனால் வெகு நாட்களாக , இந்த இரண்டு மாநிலங்களிடையே நல்ல ஒரு உறவு உள்ளது என்று சொல்ல முடியாது. தமிழர்களை பொருத்தவரையில், மலையாளிகளையும் மதித்து தமிழ்நாட்டில் அவர்களை நிம்மதியாக வாழ விடுகிறார்கள்.மலையாளிகளும் தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கி ,பணம் ஈட்டுகிறார்கள். தமிழ் திரைப்பட துறையில் மலையாளிகள் உயர்ந்து நிற்கிறார்கள். தமிழ் நாட்டின் கல்வித்துறை, விளம்பர துறை, தமிழ் தொழில்துறையில் மற்றும் எல்லா துறைகளிலும் மலையாளிகள் தமிழ்நாட்டில் கொடி கட்டி  பறக்கிறார்கள்.தமிழ்நாட்டில் மலையாளிகள் வெற்றிகரமாக வாழ்வதற்கு தமிழர்களின் நற்குணம் தான் காரணம் .அவர்கள் மலையாளிகளை எதிர்ப்பதில்லை.தமிழ்நாட்டின் எல்லா கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் அனுமதிப்பார்கள். தமிழ்நாட்டில்  கேரளா சிப்ஸ் என்று சொல்லி அவர்கள் விற்பார்கள். தமிழ்நாட்டில் சத்தமாக மலையாளத்தில் குறிப்பாக கோவையில் பேசுவார்கள். தமிழர்கள்  இதையெல்லாம் எப்போதும் எதிர்ப்பதே இல்லை.

                                         ஆனால், இதற்கெல்லாம் நன்றி காட்டாமல்,கேரளாவில் , தமிழர்களை எப்போதும் மட்டம் தட்டிக் கொண்டே இருப்பது,தமிழ்நாடு சம்பந்தப்பட்ட எல்லா கோரிக்கைகளிலும் சிக்கல் உண்டாக்குவது, மறுப்பது ,மலையாளிகளின் குணமாக  உள்ளது. தமிழர்களை  எப்போதும் அவர்கள் ஒரு கேவலமான முறையில் அழைப்பார்கள்.தமிழர்கள் மேல் வெறுப்பு காட்டும் வகையில், எப்போதும் அவர்கள் ,தமிழர்களை பாண்டி என்று தான் அழைப்பார்கள்.மலையாள திரைப்படங்களில் தமிழர்களை மிகவும் கேவலமாக சித்தரிப்பார்கள். வில்லன்களாகவும், கொலைகாரர்களாகவும், நம்பிக்கை துரோகம் செய்பவர்களாகவும் ,இப்படி இல்லாத ஒன்றை கற்பனையாக உருவாக்கி, அவர்கள் படங்களில் தமிழர்களுக்கு எதிராக எப்போதும் ஒரு நுணுக்கமான அரசியல் செய்வார்கள்.தமிழ்நாட்டில் கேரளா சிப்ஸ் என்று சொல்லி கூவி விற்கலாம். ஆனால், கேரளாவில் தமிழ்நாடு முருக்கு என்று சொல்லி  விற்க முடியாது. தமிழ்நாட்டில் இருந்து அங்கு செல்லும் முருகன் தோசை மாவு நன்றாக விற்பனையானதால் ,அதை எல்லா மலையாளிகளும் சேர்ந்து, கடைகளில் வாங்க கூடாது என்று முடிவெடுத்து, விற்பனையே முற்றிலும் நிறுத்தி விட்டார்கள். அந்த அளவுக்கு தமிழர்களுக்கு எதிராக வன்மம் நிறைந்தவர்கள் மலையாளிகள். 

                                                                இந்த சூழ்நிலையில்  இரு மாநிலங்களும் சம்பந்தப்பட்ட சில அரசியல் காரியங்கள் உள்ளது. அவைகள்  எல்லாவற்றிலும், மலையாளிகள் தமிழர்களுக்கு எப்போதும் எதிராகத்தான் இருப்பார்கள் .அவர்களால் செய்ய முடியும் என்றாலும் நமக்கு ஏதாவது நன்மைகள் ஏற்படும் என்றால் செய்யவே மாட்டார்கள்.எடுத்துக்காட்டாக, முல்லைப் பெரியாறு சிக்கல் இரு மாநிலங்களிடையே வெகு நாட்களாக இருந்து கொண்டிருக்கிறது .முல்லைப் பெரியாறு அணையினால் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாவிட்டாலும் ,வேண்டுமென்றே தமிழர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிராக பேசுவார்கள்.மலையாள ஊடகங்கள் எல்லாம் ஒன்றிணைந்து தமிழர்களுக்கு எதிராக செயல்படும். பலமுறை அவர்களுக்கு வெள்ளம் ஏற்பட்டு மாநிலமே தத்தளித்தாலும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதற்கு மறுப்பார்கள். ஒருமுறை தமிழ்நாடு அரசு ,கேரளா எல்லையில் ஒரு குட்டி அணை கட்டுவதற்காக அனுமதி கேட்டது .அதற்காக கேரள வனத்தில் ஏழு மரங்களை வெட்ட வேண்டி இருந்தது .ஆனால் , கேரள அரசு அதை மறுத்து விட்டது .அதாவது, ஒரு வெறும் ஏழு மரங்கள் கூட உங்களுக்கு நாங்கள் தரமாட்டோம் என்ற ஒரு போக்கில் அது இருந்தது. ஆனால்,கேரளாவில் துறைமுகம் கட்டுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து தினமும் ஒரு லட்சம் டன் கனிம வளங்கள்,பெரிய பெரிய லாரிகள் மூலமாக செல்கிறது .கேரளா என்றாலே ,மலைகளும் ,கடலும்,நீர் நிலைகளும் நிறைந்த ஒரு  மாநிலம் என்பது தான் நமக்கு நினைவு வரும் .கேரளாவை விளம்பரப்படுத்தும் போது கூட , கடவுளுடைய சொந்த தேசம் என்று சொல்வார்கள். அந்த அளவு இயற்கை வளங்கள் நிறைந்தது. மலையாளம் என்று சொல்லும் போதே அதில் மலை ஒளிந்து இருக்கிறது.அந்த கேரளத்தில் விழிஞ்சம் என்ற ஊரில்  துறைமுகம் ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறார்கள் .அதற்கான கட்டுமான பொருட்கள் ,அவர்களுடைய மாநிலத்தில் தாராளமாக கிடைக்கிறது.ஆனால் ,சொந்த மலையை  பெயர்த்து எடுக்க மலையாளிகளுக்கு மனதில்லை.அதற்குப் பதில் மலையாளிகள் தமிழ்நாட்டு மலைகளை பெயர்த்து, அதை தினமும் அனுப்புங்கள். எங்களுடைய தேவைக்கு உங்களுடைய மலைகளை குடைந்து வெட்டி கொடுங்கள் என்று சொல்லுகிறார்கள்.என்னிடம் இருக்கிறது ,ஆனால், நான் அதை பயன்படுத்த மாட்டேன், உன்னிடம் இருப்பதை எனக்குத்தா! என்று யாராவது கேட்டால் நாம்  கொடுப்போமா? நிச்சயமாக கொடுக்க மாட்டோம். ஆனால், தமிழ்நாட்டை  ஆண்ட திராவிட முன்னேற்ற கழகம் ,தெலுங்கர்கள் என்பதால் தமிழக வளங்கள் குறைவது பற்றி கவலைப்படாமல், தினமும் சுமார் ஒரு லட்சம் டன் அளவுக்கு கனிம வளங்களை கேரளாவுக்கு அனுப்பி கொண்டு இருந்தார்கள்.

                                                              (படம் நன்றி -தி இந்து )

 மலைகளை வாங்கிக்கொண்டு,பொதுவாக வாங்கியவர்கள் என்ன செய்வார்கள் ?கொடுத்தவர்களுக்கு மனதார ஒரு நன்றி சொல்வார்கள்! ஆனால், இந்த மலையாளிகள் நன்றியும் சொல்லவில்லை, பதிலுக்கு வேறு ஒரு காரியம் செய்தார்கள்! அது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய காரியம் ஆகும். அது என்ன? பதிலுக்கு மலையாளிகள் அவர்கள் மாநிலத்தில் உருவாகும் மருத்துவம் சார்ந்த குப்பைகள் ,மீன் கழிவுகள் போன்றவற்றை,டன் கணக்கில் லாரிகளில் கொண்டு வந்து, தமிழ்நாட்டு  எல்லைக்குள்  கொட்டிக் கொண்டிருந்தார்கள் !மலையாளிகள் தங்கள் நன்றியை காட்டும் விதம் உலகத்திற்கே அதிர்ச்சி தந்தது .இப்படி யார் செய்வார்கள்? என்ற விவாதம் சமூக ஊடகங்களில் பரவியது.இதை தமிழக தெலுங்கர் அரசு சும்மா பெயரளவில் எதிர்த்தது .ஆனால் ,ஒன்றும் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ் தேசிய கட்சியான நாம் தமிழர் கட்சி மட்டும் ,இதற்கு எதிராக போராடி,குப்பை மூலம் நன்றி செலுத்தும் முறை ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது என்றாலும் இன்றுவரை திருநெல்வேலி வரை கூட கொண்டு வந்து  அவர்களுடைய குப்பையை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.குப்பை மூலம் நன்றி செலுத்தும் முறை ,மலையாளிகளை பொறுத்து பொறுத்தமட்டில் தவறில்லை என்று சொல்வது போல உள்ளது.


                                                      (படம் நன்றி: தி நியூஸ் மினிட்)

இப்படியாக தமிழர்களை பொருத்தவரையில் மலையாளிகள் குணம் எப்படி இருக்கிறது என்றால்:

  • தமிழர்களிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ  அதை கறந்து கொண்டு,அவர்களுக்கு எதிராக எவ்வளவு செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள்.
  •  இரண்டாவதாக, தமிழர்கள் மேல் ஒரு வெறுப்புணர்வு உருவாக்கி, அதை தினமும் ஊடகங்கள் மூலமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் .
  • தமிழ்நாட்டை குப்பைக் கூடையாக பயன்படுத்தி ,அவர்கள் மாநிலத்தின் குப்பைகளை தமிழ்நாட்டில் எல்லைக்குள் கொண்டு வந்து போடுகிறார்கள்.
  •  தமிழக நலன்கள்  என்று வந்தால், அதற்கு எதிராக முடிந்த அளவு செயல்படுகிறார்கள் .   
கேரள பண்டிகையான ஓணத்தை இங்கு தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள் .ஆனால், தமிழர்கள் பண்டிகையான பொங்கலை கேரள கல்லூரிகளில் கொண்டாட விடுவதில்லை.                                                                                                                                                                                                                                                    மேற்கண்ட குணங்கள் எல்லாம் தமிழர்களின் அறம் சார்ந்த குணங்களுக்கு நேர் எதிரானது.தமிழர்கள் குணம் நல்ல குணம் என்றால் மலையாளிகள் காட்டும் குணம் ,மிக்க தீய குணம் என்பது தெளிவாகிறது.தமிழர்களிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு கூட்டம் எப்படி தமிழர் குணத்திற்கு நேர் எதிர் குணம்  கொண்டவர்களாக உள்ளார்கள் .அது எப்படி மாமரத்திலிருந்து பிரிந்து சென்ற ஒரு கிளை எப்படி ஒரு விஷக்கனியை காய்க்க முடியும்? மர்மமாக உள்ளது அல்லவா!                                                                                                                             பொதுவாக ,ஒரு கூட்டத்திலிருந்து அல்லது ஒரு இனத்திலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கூட்டம் ,இந்த இனத்தின் அடிப்படை குணங்களை கொண்டதாகத்தான் இருக்கும் .சில சில குணங்கள் இடத்திற்கு ஏற்ப அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப சிறிது மாறுபடலாம். ஆனால் ,மொத்தத்தில் ,அடிப்படை குணம் கிட்டதட்ட ஒரே போல தான் இருக்கும் .ஆனால், தமிழர்களிடமிருந்து பிரிந்து சென்ற மலையாளிகளுடைய குணம் ,ஏன் அப்படி தமிழர்களுக்கு நேர் எதிர்மறையாக உள்ளது என்பது ஒரு பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.தமிழர்களிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு கூட்டமாக இருந்தாலும் மலையாளிகள் குணம் ஏன் அவ்வளவு மாறுபட்டு இருக்கிறது?தமிழக குணம் நாயகன் குணம் என்றால், மலையாள குணம் ஏன் வில்லன் குணமாக இருக்கிறது?வாங்க,இது எப்படி வந்தது என்று கொஞ்சம் ஆராயலாம்!
                                         தமிழ்நாட்டின் சரித்திரத்தை பார்த்தால் சேர, சோழ, பாண்டிய என்று மூன்று நாடுகள் இருந்தது ,இதில் சேர நாடு என்று சொல்லப்படும் பகுதிதான் தற்போதைய கேரளா எனும் மாநிலமாக உள்ளது. பத்தாவது நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட அந்தப் பகுதிகளில் தமிழ் தான் பேசப்பட்டு வந்தது. தமிழர் பண்பாடு ஓங்கி இருந்தது. எல்லோரும் தமிழர்கள் போல் தான் இருந்தார்கள். அவர்கள் உடையில், நாகரிகத்தில்,சாயலில்,வாழ்க்கை முறையில் எல்லோரும் தமிழர்கள் தான் என்பது போல இருந்தார்கள். இப்போது இருக்கும் மலையாளிகளுக்கும், அப்போது இருந்த சேர நாட்டவர்களுக்கும் மிகுந்த வேறுபாடு காணலாம்.அந்த சேர தமிழர்கள் அறவழியில் தான் வாழ்ந்தார்கள். அவர்கள் குணங்கள் தமிழர்கள் குணமாக தான் இருந்தது. அந்த சேர தமிழர்கள், இப்போது இருக்கும் வில்லன் மலையாளிகளாக  எப்படி மாறினார்கள் என்பது ஒரு சுவையான கதை .
                                                 மாமன்னர் ராசராச சோழன் அண்ணன் சுந்தர சோழனின் மகனான ஆதித்த  கரிகாலனின் கொலையிலிருந்து தான் இந்த கதை ஆரம்பிக்கிறது.கதைக்களம் சுமார் கிபி 964 வாக்கில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கொலை சதியில் ஈடுபட்டு அதை முடித்தது, 4 அந்தணர்கள் என்று சொல்லப்படுகிறது .அந்தணர்கள் கொலை குற்றத்தில் ஈடுபட்டால் ,அவர்களை வர்ணாசிரம சட்டப்படி தண்டிக்க முடியாது. மனு சட்டத்தின் படி அவர்களுடைய தலை முடியை பிடுங்கி விடலாம் . அவ்வளவுதான் அதிகபட்ச தண்டனை என்று இருந்தது .ஆனால், மாமன்னர் ராசராசன்,இந்த நம்பிக்கை துரோகத்திற்கு ,இராச குடும்பத்திலேயே நடந்த படுகொலைக்கு ,அவர்களை எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்று முடிவெடுத்து ,தஞ்சைவாழ் அந்தணர்  குடும்பம் யாவரையும் நாடு கடத்தியதாக சொல்லப்படுகிறது .சுமார் 1000 பிராமண குடும்பங்கள் இவ்வாறாக நாடு கடத்தப்பட்டு, இங்கிருந்து அவர்கள் பயணித்து கேரளா நோக்கி சென்றார்கள் .அங்கு சென்று திருவிதாங்கூர் மகாராஜாவிடம் அரச ஆலோசகர்களாக பணிக்கு சேர்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு அங்கு சேர்ந்த தஞ்சை வாழ்  அந்தணர்கள், கால போக்கில் தங்களுடைய பாணியை மாற்றி, தமிழை முற்றிலும் துறந்துவிட்டு, மலையாளம் கற்றுக் கொண்டு ,இறுதியில் நம்பூதிரி பாடு என்று சொல்லப்படும் கேரள பிராமணர்களாக மாறினார்கள்.
                                                 இவ்வளவு எல்லாம் நடந்தாலும், அந்த அந்தணர்கள் மனதில் ஆதித்த கரிகாலன் என்ற சோழ இளவரசனை கொலை செய்ததை ஒரு பெரிய குற்றமாக அவர்கள் கருதவில்லை. மாறாக,அவர்களை ,அந்தக் குற்றத்திற்காக,நாடு கடத்தி அவமானப்படுத்திய,மாமன்னர் இராசராச சோழனை பழிவாங்கும் எண்ணம் தான் மேலோங்கி நின்றது.அவர்களைப் பொறுத்தவரையில், ஒரு சின்ன கொலைக்காக,எல்லோரும் போற்றும் அந்தண இனத்தையே  நாடு கடத்தியது எப்படி ?என்று  மனம் கொதித்தது.அவர்களுடைய கோபத்தை மாமன்னர் இராசராச சோழன் மீது காட்ட முடியாது. அதற்கு, பதில் தமிழர்கள் மேல் அவர்கள் கோபம் திரும்பியது.அப்படியாக தமிழர்கள் மீது ,தங்கள் வன்மத்தை கக்க ஆரம்பித்தார்கள். அப்போதிலிந்து , தமிழர்கள் மேலும் ,தமிழ்நாட்டின் மீதும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த எல்லாவிதமான ஊடகங்களை கொண்டு வன்மத்தை கக்கிக் கொண்டிருந்தார்கள். தமிழர்களை மிகவும் கேவலமாக சித்தரித்தார்கள் .தமிழர்களை கொள்ளைக்காரர்கள் போலவும், குற்றவாளிகள் போலவும், தங்களுடைய கதைகளிலும் ,பின்னர் திரைப்படங்களிலும் சித்தரிக்க ஆரம்பித்தார்கள்.இப்படி இவர்கள் செய்தாலும் , அப்போது அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பெரும்பான்மை தமிழர்கள் இதையெல்லாம் நம்பவில்லை .அவர்கள் முன்பு போல தான் தமிழ்நாட்டு தமிழர்களோடு நல்ல உறவில் இருந்தார்கள். பின்னர் நடந்த ஒரு பெரிய சம்பவம் தான் மலையாளிகளின் குணம் முற்றிலும் மாற காரணமாக இருந்தது.
                                              நம்பூதிரிகள் அந்த நாட்டின்  மன்னர்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற ஒரு உத்தியை வகுத்தார்கள். அதன்படி தங்களுடைய குடும்பத்தில் மூத்த மகன் மட்டும்தான் நம்பூதிரி  பெண்ணை திருமணம் செய்து கொண்டு ,சொத்துக்களுக்கு ஏக வாரிசு ஆவான். மற்ற மகன்கள் எல்லோரும் திருமணம் செய்ய மாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு  வேண்டிய நேரத்தில் எந்த பெண் கூடவும் உறவு கொள்ளலாம். குறிப்பாக,தாய் வழி சமூகமான  நாயர் பெண்களுடன் உறவு கொள்ளலாம், என்று ஒரு பலே திட்டம் வகுத்தார்கள்.இந்த முறையை சம்பந்தம் என்று சொன்னார்கள்.இந்த  உறவினால் பிறக்கும் குழந்தைகள், அந்த நாயர் பெண்களுடைய தரவாட்டு(வீட்டு ) பெயருடன் பிறக்கும். அந்த குழந்தைகளுக்கு தகப்பனுடைய சாதி வராது .தகப்பனுடைய சொத்தும் வராது. மேலும் தகப்பன் யார் என்று தெரியவும் செய்யாது .ஏனென்றால், ஒரே நாயர் பெண்ணுடன் பல ஆண்கள் உறவு கொள்வார்கள் .நாயர் ஆண்களும் உறவு கொள்வார்கள், நம்பூதிரி ஆண்களும் உறவு கொள்வார்கள்.உண்மையில் யாருக்கு பிறந்த குழந்தை என்று கண்டுபிடிக்க முடியாது.ஆதலால் , அந்த குழந்தைக்கு தாய் மாமன் பெயரை தகப்பன் பெயராக சூட்டிக் கொள்வார்கள். இப்படி ஒரு கேவலமான முறையை மிகவும் சாதாரணமாக செய்து கொண்டிருந்தார்கள்.
                                        சரி ,இதனால் மன்னருக்கு என்ன பயன்? மன்னருக்கு ஒவ்வொரு நம்பூதிரி குடும்பத்திலும், மூத்த மகனைத் தவிர மற்ற எல்லோரும் அரசு சேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்! ஏனென்றால் ,அவர்கள் திருமணம் ஆகாதவர்கள் . போருக்கு போக கூட அவர்களுக்கு தயக்கம் இருக்காது என்று நம்பூதிரிகள் சொன்னார்கள். எப்படியோ இந்தத் திட்டத்தை மன்னர்களும் ஒத்துக்கொண்டு, நம்பூதிரிகளை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்தார்கள்.
                               காலப்போக்கில் ,இந்த சம்பந்தம் திட்டத்தினால் பல விளைவுகள் ஏற்பட்டன.முதலில் நாயர் இனம், முழுவதும் பிராமண கலப்பால் சிறிது சிறிதாக குணம் மாற ஆரம்பித்தது. பிராமணர்களின் வஞ்சக குணம் ,ஏமாற்றுவது,பொய் சொல்வது ,மொழியில் சமஸ்கிருதத்தை கலப்பது,ஆதிக்க மனப்பான்மை, தான் பெரியவன் என்ற அகங்காரம்  போன்ற குணங்கள் எல்லோரிடமும் பலமாக வேரூன்ற ஆரம்பித்தது.மேலும் இந்த நம்பூதிரிகளுக்கு பிறந்த நாயர் ஆண்கள், மற்ற இன பெண்களுடன்  உறவு கொள்ள ஆரம்பித்தார்கள்.திருவிதாங்கூர்  மகாராஜா, ஊரில் வலம் வரும்போது, கண்ணில் போடும் எந்த அழகான பெண்ணையும் விட மாட்டார் .உடனே அன்று இரவு அவளை அரண்மனைக்கு அழைத்து அவளுடன் உறவு கொண்டு விடுவார். ஆக, இவர்கள் வழியாக கேரளாவில் வாழும் தமிழர்கள் எல்லோரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதாவது, அதுவரை இனத்தில் சுத்தமாக இருந்த தமிழர்கள், இந்த கலப்பினால் மலையாளிகளின் குணங்களை பெற ஆரம்பித்தார்கள் .காலப்போக்கில்  மெதுவாக தமிழ் இனம் தங்களுடைய குண தூய்மையை இழக்க ஆரம்பித்தது.
                           இப்போதுதான் பிராமணர்கள் ஒரு புதுத் திட்டத்தை வகு த்தார்கள். கேரளாவில் இருக்கும் தமிழர்களை எல்லோரையும் அழித்துவிட்டு ,அவர்களை மலையாளிகளாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டார்கள் .இதைக் குறித்து RSS Bunch of thoughts என்ற எம். எஸ். கோல்வார்க்கர் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எழுதியிருக்கிறார். இதை இனத்  தூய்மை திட்டம் என்று அவர் அழைக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் படி ,அற வழியில் வாழும் தமிழர்களை ,ஆரிய வழிக்கு திருப்ப வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் .ஏனென்றால் ,அற வழியும், ஆரிய வலியும் எதிரெதிராக நிற்கும் வாழ்வியல் முறைகளாகும்.அற வழி என்றால் நேர்மை, உண்மை ,நம்பிக்கை, நியாயம் ,அன்பு போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆரிய வழி என்றால் ஏமாற்று, பொய், வஞ்சகம், கற்பனை ,மதத்தை பயன்படுத்தி மக்களை முட்டாள்கள் ஆக்குவது போன்ற முறைகளாகும்.இதன் படி எல்லா தமிழ் குடும்பத்தின் திருமணங்களிலும் ,பிராமணர்கள் திருமண சடங்குகளை முன் நின்று நடத்தினார்கள். திருமண சடங்குகளில் ஒன்றாக சாந்தி முகூர்த்தம் என்ற நிகழ்வை புகுத்தினார்கள் .அந்த நிகழ்வில் திருமணமாகும் எல்லா சாதி  பெண்களையும், இந்த பிராமணர்கள்,அந்தப் பெண்ணின் கணவர் உறவு கொள்வதற்கு முன்னாலேயே, முதலில் இவர்கள் அனுபவித்தார்கள். அதற்காக அந்த மந்திரத்தில் அப்படியான வரிகளை வைத்தார்கள். முதலில் இந்திரன் அனுபவிக்க வேண்டும், பின்னர் பிராமணன் அனுபவிக்க வேண்டும் ,பின்னர் தான் உண்மையான கணவன் உறவு வைக்க வேண்டும் என்று ஓதினார்கள். ஆக முதல் இரவில், முதலில் நம்பூதிரி எல்லா பெண்களையும் அனுபவிக்க ஆரம்பித்தான். அப்படியாக கேரளாவில் உள்ள எல்லா இனங்களுக்களுக்குள்ளும்  பிராமணரத்தம் புகுந்து ,உடல் ,மன மாற்றத்தை உருவாக்கியது .குழந்தைகள் எல்லோரும் பிராமணர்கள் ஜாடையில் பிறந்தார்கள். இன்றும் கேரளாவில் இருக்கும் கீழ் சாதியினர் கூட வெள்ளையாக இருப்பார்கள். பிராமணர்களைப் போல சாயல் இருக்கும்.

                                                         (படம் நன்றி கூகுள்)
 பின்னர் எல்லா குழந்தைகளுக்கும் ,இந்த பிராமணர்களின் குணம் வர ஆரம்பித்தது.மலையாளிகள் பலர்  தமிழர்களைப் போன்று மூக்கு கொண்டவர்களாக இருப்பார்கள் .ஆனால், பிராமணர்களைப் போன்று வெள்ளையாக இருப்பார்கள். இப்படி ஒரு கலப்பினம் உருவாகியது .ஆனால் மொத்தத்தில் அந்த இனத்தின் குணம் பிராமண குணமாக இருந்தது. காலப்போக்கில் கேரளாவில் இருக்கும்/ இருந்த தமிழர்கள் எல்லோரையும் கிட்டத்தட்ட மலையாளிகளாக மாற்றி விட்டார்கள் இந்த 3% நம்பூதிரி பிராமணர்கள்!
                                                            மொத்தத்தில் இப்போது கேரளாவில் வாழும் மலையாளிகள் யாரிடமும் தமிழ் ரத்தம் இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. அவர்கள் எல்லோரும் மலையாளிகளாக மாற்றப்பட்டு ,நம்பூதிரிகள் என்ற பிராமணர்கள் குணத்தைக் கொண்டு  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஆதலால் ,இதுபோல தமிழர்கள் மேல் ஒரு வன்மத்தை கக்கிக்கொண்டு, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு ,தமிழர்களிடமிருந்து நன்மைகள் எல்லாம் பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக அவர்கள் தீமையை திருப்பி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!கனிம வளங்களை பெற்றுக்கொண்டு, மருத்துவ கழிவுகளை திருப்பித் தருகிறார்கள் .அவர்களிடம் மலைகள் இருந்தாலும் ,தமிழ்நாட்டு மலைகளை ஒருவித வெட்கமும் இன்றி உடைக்க சொல்லுகிறார்கள். சுயநலத்தின் உச்சியில் செயல்படுகிறார்கள்.இதுதான் அவர்கள்  நடத்தையின்  பின்னால் இருக்கும் ரகசியம்!

No comments:

Post a Comment