Monday, 3 October 2016

நண்பா ,ஏன் இந்த வலைப் பூ ?இதோ ,என் பதில் ...


மண்ணுக்குள் பூத்தப் பூக்கள் 
மண்ணோடு மக்கிப்  போம் !
என்னுக்குள் பூத்த பூக்கள் 
இதயத்தில் இறந்து போனால் ..
ஏமாந்து போகாதா ,
மலர் தேடும் தேனீக்கூட்டம் ?

No comments:

Post a Comment