தமிழ் உணர்வுக்காக தன் இன்னுயிரை தீக்கிரையாக்கி ,இன்று தமிழ் நாட்டில் ஒரு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் ,விக்னேஷ் ஒரு இளைஞர் .கொண்ட கொள்கைக்காக உயிரை விடுவது என்பது ,உயிருடன் இருந்து போராடி வெற்றி பெறும் வாய்ப்பை எடுத்துவிடும். இதை இம்மாதிரி இளைஞர்கள் உணர்ந்து ,இம்மாதிரியான காரியங்களில் இறங்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்வோம் .
No comments:
Post a Comment