- தமிழர்களுக்கு ஆட்சியில் 90% பங்கு
- ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவதற்கு/எழுதுவதற்கு தடை
- தமிழில் படித்தவர்க்கு 90% வேலை வாய்ப்பு
- ஊடகங்களில் கருப்பு தமிழர்களுக்கும் பங்கு
- கருப்பிற்கு எதிரான விளம்பரங்களுக்கு தடை
- வடமொழி பெயர்களுக்கு தடை
- இந்திக்கு தமிழ் நாட்டில் தடை
- நிறுவனங்களில் 90% தமிழர் இட ஒதுக்கீடு
- தமிழ் ,பள்ளிகளில் கட்டாய பாடம் .
- பெயர்ப் பலகைகள் தமிழில் மட்டும் கொள்கை .
- தமிழில் பேசுவது பெருமை இயக்கம் .
Monday, 26 September 2016
தமிழ் நாட்டில் யார் ஆட்சியில் வந்தாலும் ,இதை தமிழனுக்காக கண்டிப்பாக செய்யவும் !
Subscribe to:
Post Comments (Atom)
தமிழ் வழி கல்வி கற்று அண்ணா தொழில் நுட்ப பல்கலை கழகங்களில் இடம் பெறுபவர்களுக்கு முற்றிலும் இலவச கல்வியும் சி பி எஸ் இ பள்ளிகளில் படித்து வருபவர்களுக்கும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சில தனியார் பள்ளிகளில் வருடத்திற்கு லட்சத்திற்கு மேல் செலவு செய்து படித்து வரும் மாணவர்களுக்கு 200 விழுக்காடு கட்டணம் வசூலிக்க வேண்டும்
ReplyDelete